ஈரானின் எதிர்க்க சர்வதேச சமூகம் ஒற்றுமையாக நிற்க வேண்டும் - இஸ்ரேல்


உலக அமைதியை அச்சுறுத்தும் ஈரானின் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதில் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் ஒற்றுமையாக நிற்க்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாகு வலியுறுத்துகிறார். அவர் தனது அலுவலகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இக்கருத்தினைத் தெரிவித்தார்.

இதேநேரம் ஈரானின் வான் தாக்குதலின் போது இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்த வான்வழியில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வழிமறித்த அழித்த  அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பிற கூட்டாளிகள் (ஜோர்டான்) படைகளுக்கு இஸ்ரேலின் இராணுவ தளபதி ஹெர்சி ஹலேவி நன்றி தெரிவித்தார்.

No comments