நாய்கள்!மன்னிப்பு கேட்கவேண்டும்?



யாழ்ப்பாணத்தினரை நாய்கள்  என்று சொல்லுபவர்கள், தங்கள் பிழையை உணர்ந்து,பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்திய நடிகர்களது கலை நிகழ்வு பிசுபிசுத்த நிலையில் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் என கல்லா கட்டிய நபர் யாழ்ப்பாணத்தில் குரைக்கும் நாய்களிற்கு பதிலளிக்கப்போவதில்லையென வெளியிட்ட நிலைத்தகவலே சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

இதனிடையே முன்னாள் சக்தி தொலைக்காட்சி பணியாளரான குறித்த நபர் தற்போது பிரபல போதைப்பொருள் கடத்தல் மையமாக உள்ள கப்பிடல் வானொலியில் பணியாற்றிவருவதாக தெரியவருகின்றது. 

இதனிடையே குறித்த நபர் கிழக்கு சுற்றுலா மைய பணிப்பாளருடன் நிற்பதாக தெரிவிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.





No comments