சீனக்கப்பல் தொடரும் வேட்டை!
சீன கப்பல் சகிதம் இந்திய மீனவர்கள் வேட்டை வடக்கு கடலில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் 25 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகுகள் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் நாகபட்டினத்தைச் சேர்ந்தவர்களே.
எல்லை தாண்டி இலங்கை, பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிடுந்த வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment