யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்டது கறுப்பு யூலை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiV1aoIc9E00o5tKPicHfreUYmTxwVNVWAg33ozhkFmNb3Bu9qwyyhe5uH1eS5xXWKarzCwRZ7GWN7rV3frSZ-JGW4RJvl-Deq4sAsmAihNWsc39tMrxmnqyZdx8y99qKj2dYGp7vdFdHlhQKPp6BQD_MF9qsBr6jEFjhlbhIKIpdnCLnMl_UNBmjsoBIE/s1600/Jaffna-university-black-July-20233.jpg)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை (27) கறுப்பு ஜூலை நினைவுதினம்
உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.பல்கலைக்கழக பிரதான
வளாகத்தில் கறுப்பு யூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச்
சுடரேற்றப்பட்டதோடு மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Post a Comment