இலக்கைத் தீவில் தமிழர் தொன்மையும், தொடர்ச்சியுமான இருப்பும் அரசியல் உரிமையும் - பிரித்தானியாவில் மாநாடு


அனைவருக்கும்  எழுச்சிகர வணக்கம்!  தமிழின அழிப்பிற்கான நீதி வேண்டிய இறமைகொண்ட தமிழீழ தனியரசுக்கான விடுதலைப்பயணத்தில் இன்று 15/05/2023 பிரித்தானிய பாராளுமன்றத்தில் அனைத்துலக தமிழீழ மக்களின் அரசியற் செயற்பாட்டாளர்கள், துறைசார் பேருரையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் மாநாடு நடை பெறுகின்றது. தமிழின அழிப்பின் வலிசுமந்த காலமொன்றில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு இம்மாநாடு அதி உச்சமான தீர்மானங்களை  முன்மொழிந்து சர்வதேசத்திற்கு வழங்குகின்றது. 

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.           

நன்றி 

No comments