அதிகரிக்கப்பட்ட எரிபொருள் அளவை ஒரு வாரம் நீடிக்க தீர்மானம்


பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டாவை மேலும் ஒரு வாரத்திற்கு தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி முச்சக்கர வண்டிகளுக்கு – 8 லீட்டரும், மோட்டார் சைக்கிள்களுக்கு – 7 லீட்டரும், பேருந்துகளுக்கு – 60 லீட்டரும், கார் – 30, லொரி – 75 லீட்டரும் வழங்கப்படும்.

அதேவேளை வேன்கள்- 30 லீட்டரும் land vehicles – 25 லீற்றர்களும் quadric cycle – 6 லீற்றர்களும் QR முறையின் கீழ் வழங்கப்படவுள்ளது.

No comments