நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்துள்ளது
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,000ஐ தாண்டியுள்ளது.
துருக்கியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,991 ஆக உயர்ந்துள்ளதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
சிரிய சிவில் டிஃபென்ஸ், அல்லது ஒயிட் ஹெல்மெட்ஸ், குறைந்தபட்சம் 2,037 பேர் கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில் கொல்லப்பட்டதாகக் கூறியது.
சிரியாவின் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் குறைந்தது 1,340 பேர் இறந்துள்ளனர்.
Post a Comment