இரண்டு பிள்ளைகளை கொலை செய்த தந்தை , தனது உயிரையும் மாய்த்தார்!


தனது இரு பிள்ளைகளையும் தூக்கிலிட்டு படுகொலை செய்த பின்னர் , தந்தை தனது உயிரையும் மாய்த்துள்ளார். 

அரநாயக்க - பொலம்பேகொட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில்,  2 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு தூக்கிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments