இந்திய அரிசி:துடிக்கும் செல்வம்!



இந்தியாவின் தமிழக அரசினால் இலங்கை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட அரிசி மூடைகள் தொடர்பில் தகவல் கோரி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வவுனியா அரசாங்க அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். 

குறித்த கடிதத்தில், தமிழக அரசினால் இலங்கை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட அரிசி மூடைகள் பழுதடைந்த நிலையில் வவுனியாவில் மீட்கப்பட்டதாக ஊடகங்கள் மூலம் அறிந்தேன். இவ்விடயத்தின் உண்மைத்தன்மையை அறிவதற்கு தான் ஆவலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments