வடமராட்சி கிழக்கில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது!


யாழ்ப்பாணம் வடமராட்சி - ஆழியவளை கடற்கரையோரத்தில், உருக்குலைந்த நிலையில் சடலமொன்று, இன்றைய தினம் புதன்கிழமை கரையொதுங்கியுள்ளது..

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments