பழமை வாய்ந்த மரம் முறிந்து வீழ்ந்தது
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgo7qOblMmDUipL65-JKjvR2-vlMGHQ9lY7pmsqYozMKtDP5wMfP80ruQB0cajIp6xiZ0i-QmYa0P_g8-KLChhIVWSvgqP6KZXb2QKd8aKR9MIpYLG18urhnI6eZ8bgB1E8jMX0Qy0ZFlzuPb6_JDJau4cEP3TO5c-Rs9PLglpVOAjKMwaBumusqWY6jw/s1600/IMG-20221021-WA0076.jpg)
நேற்று இரவு முதல் கடும்காற்றுடன் பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி - கணேசபுரம் பகுதியில் வீதிக்கு குறுக்கே, பல்லாண்டு பழமை
வாய்ந்த அரசமரம் முறிந்து விழுந்துள்ளது. அதனால் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.இந்நிலையில் குறித்த மரமானது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒழுங்குபடுத்தலுக்கு அமைய அரசாங்க மரக்கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்புடன் வெட்டி அகற்றப்பட்டது. (க)
Post a Comment