இன்று திங்கட்கிழமை 15பேர் !



இலங்கையில் இருந்து  இன்றும் திங்கட்கிழமை 15பேர் இன்று காலை  தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகம் நோக்கி அகதிகள் படையெடுக்கின்றனர்.

இந்த வகையில்  15 பேர் இன்று அதிகாலையும்  தமிழகம் தனுஸ்கோடி ஊடாக  சென்றடைந்துள்ளனர்.

No comments