பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம்


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.  தற்போது  பரோலில் இருக்கும் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது

பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால், தனக்கு பிணை வழங்க வேண்டும் என பேரறிவாளன் கோரியிருந்தார்.  பேரறிவாளனுக்கு பிணை வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  எனினும், அவருக்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments