வீதியில் எழுதப்பட்டது ''மாவீரர் நாள் நவம்பர் - 27''


யாழ்ப்பாணம் - கொடிகாமம், பருத்தித்துறை வீதியில் "மாவீரர் நாள் நவம்பர் - 27" என எழுதப்பட்டுள்ளது. 

மாவீரர் வாரம் ஆரம்பம் முதல் வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் , காவல்துறை புலனாய்வாளர்கள் ஆகியோரின் ரோந்து நடவடிக்கைகளும் , கண்காணிப்புக்களும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் அதிகாலை வேளை குறித்த வீதியில் மாவீரர் நாளை நினைவுகூரும் முகமாக "மாவீரர் நாள் நவம்பர் - 27"  என  எழுதப்பட்டுள்ளது. 

No comments