கொழும்பில் ஒரே “விடுதலை” மயம்!

கொழும்பில் தமிழ் இளைஞர்களை கப்பம் கோரி கடத்தி கொலை செய்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றசாட்டுக்களை தொடர்ந்தும் பராமரிக்க எதிர்ப்பார்க்கவில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (13) அறிவித்துள்ளார்.

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் 14 ஆவது பிரதிவாதியாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட பெயரிடப்பட்டுள்ளார்.

இத்தகைய அறிவிப்பால் முன்னாள் கடற்படை தளபதி குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படவுள்ளார்.


No comments