ஒரு குழப்பகரமான முடிவில் யேர்மனித் தேர்தல்!!
இன்றைய வாக்கெடுப்பு ஒரு குழப்பகரமான முடிவினைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தாலும் 50 விழுக்காடுகளுக்கு மேல் பெறமுடியாத ஒரு சூழல் எழுந்துள்ளது.
எஸ்.பி.டி மற்றும் சி.டி.யு - சி.எஸ்.யு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பே தற்போது உள்ளது.
எனினும் முழுமையாக வாக்கு எண்ணிமுடிக்கவில்லை என்பதால் இறுதி முடிவுகளுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
தற்போது முன்னிலை வகிக்கும் கட்சிகளின் நிலை
Post a Comment