கொரோனா ஒருபுறம்: கண்டி எசல பெரஹரா நடக்குமாம்!




நாடளாவிய ரீதியில், அஸ்கிரிய மல்வத்த பீடாதிபதிகளின் கோரிக்கையின் பேரில் இன்று (20) இரவு 10 மணிமுதல், எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.எனினும் ஊரடங்கிலும், கண்டி எசல பெரஹரா முன்னெடுக்கப்படும்.

பொதுமக்கள் பங்குப்பற்றல் இன்றி, எசல பெரஹரா நடைபெறும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஏற்கனவே கண்டி எசல பெரஹராவில் பங்கெடுத்த பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments