அதிகாலையில் மாணவர்களுடன் துணைவேந்தர் சந்திப்பு


யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் உண்ணாநிலைத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்  சிறிசற்குணராஜா சந்தித்து உரையாடியுள்ளார். சந்திப்பு அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்திற்கான அடிக்கல் இன்று காலை 7 மணியளவில் நாட்டப்படும் என உறுதி மொழியை வழங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments