5 துப்பாக்கிகள் மீட்பு! ஐவர் கைது!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் துப்பாக்கிகளுடன் 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இன்று சனிக்கிழமை (24.10.2020) அதிகாலைவிநாயகபுரம், திருக்கோவில், தம்பிலுவில் காஞ்சாரம்குடா பிரதேசத்தில் உள்ள வீடுகளை சுற்றிவளைத்து சோதனையிட்டனர். 

இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர்  துப்பாக்கிகள் ஐந்து மீட்கப்பட்டதோடு ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments