இலங்கையில் இனி இரவு ஊரடங்கு
இலங்கையில் நாளை (06) முதல் ஊரடங்கு சட்டம் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுலாக்கப்படவுள்ளது.
இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடைமுறைகளில் மாற்றமில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Post a Comment