கைதுகள் 15 ஆயிரத்தை நெருங்கியது

ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 14,966 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 3,751 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட கடந்த மார்ச் 20ம் திகதி மாலை 6 மணி முதல் இன்று (06) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியினுள்ளேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

No comments