இன்று மட்டும் அறுவர் குணமடைந்தனர்!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இன்று (05) மேலும் நால்வர் குணமடைந்துள்ளனர் என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று மட்டும் 6 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இன்று 9 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 137 ஆக குறைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 175 ஆகும்.

No comments