இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நால்வர் இன்று (01) குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இன்று காலை ஒருவரும் மாலை வேளை மூவருமாக நால்வரே இவ்வாறு குணமடைந்துள்ளனர்.
இதன்படி இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 123 ஆக குறைந்துள்ளது.
Post a Comment