குறைந்து கூடுகிறது
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின் படி இன்று (28) நால்வருக்கு கொரோனா (காெவிட்-19) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இப்பாேது கொரோனாத் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை இதுவரை 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தகக்கது.
இதனால் இப்பாேது கொரோனாத் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை இதுவரை 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தகக்கது.
Post a Comment