முதல் இலங்கையர் குணமடைந்தார்!

கொரோனா நோயிலிருந்து குணமடைந்தவர் பையுடன் நடுவில்

இலங்கையில் இரண்டாவது கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றாளியாக அடையாளம் காணப்பட்ட முதலாவது இலங்கையர் முழுமையாக குணமடைந்துள்ளார்.

கொழும்பை சேர்ந்த இவர் சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்ட போது வைரஸ் தொற்றுக்கு உள்ளானார்.

இந்நிலையிலேயே பூரண குணமடைந்த அவர் இன்று (23) விடுவிக்கப்பட்டுள்ளார்.

No comments