இறந்தோரை விட மீண்டோர் அதிகம்?

சீனாவின் – வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது இத்தாலியில் உச்சம் தொட்டு உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்தி வருகிறது.

இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை 43 நாடுகளில் (இளவரசி கப்பல் அடங்கலாக) 5,438 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 62 நாடுகளில் (இளவரசி கப்பல் அடங்கலாக 77,989 பேர் குணமடைந்துள்ளனர்.

இப்போது வரையில் கொரோனா தாக்கம் மற்றும் மரண விகிதத்தை விட குணமடையும் விகிதம் அதிகமாகவே காணப்படுகின்றது.

சீனாவில் மரணம் நிகழும் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. ஆனால் இத்தாலியில் மரணம் நிகழ்தல் அதிகரித்து காணப்படுகின்றது.

இதன்படி,

- சீனா – 3,189
- இத்தாலி – 1,266
- ஈரான் – 514
- ஸ்பைன் – 133
- பிரான்ஸ் - 79
- தென் கொரியா – 72
- அமெரிக்கா – 50
- ஜப்பான் – 21
- பிரித்தானியா - 11
- சுவிஸ் - 11
- நெதர்லாந்து - 10
- ஈராக் - 9
- ஜேர்மன் – 8
- பிலிப்பைன்ஸ் - 8
- டைமன்ட் இளவரசி (கப்பல்) – 7
- சன் மரினோ - 5
- ஹொங் கொங் - 4
- இந்தோநேசியா - 4
- அவுஸ்திரேலியா - 3
- பெல்ஜியம் - 3
- லெபனான் - 2
- இந்தியா - 2
- எகிப்த் - 2
- ஆஜென்டீனா - 2
- போலந்து - 2
- அல்ஜீரியா - 2
- சூடான், கஜனா, உக்ரைன், மொரோக்கோ, அஜார்பஜான், ஈகுவாடோர், பனாமா, பல்கிரிஜா, அல்பானியா, லக்செம்போர்க், தாய்வான், தாய்லாந்து, அயர்லாந்து, கிரீஷ், கனடா, அவுஸ்திரியா, சுவிடன், நோர்வே - 1

மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இதேவேளை 145 நாடுகளில் (இளவரசி கப்பல் அடங்கலாக) இப்போது வரை 67,881 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments