வடக்கு கடற்பகுதியில் இரு படகுகளுடன் 485 கிலோ கஞ்சா இன்று (14) கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கஞ்சா தொகையின் பெறுமதி 97 மில்லியன் ஆகும்.
Post a Comment