இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 17 வயதுச் சிறுமி ஒருவரும், 56 வயதுடைய பெண் ஒருவருக்குமே கொரோனா தொற்றியுள்ளது. இதன்படி இப்போது 10 பேர் கொரோனா தாக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Post a Comment