சுவிற்சர்லாந்தில் 48 பேர் பலி!

சுவிற்சர்லாந்தில் இன்று திங்கட்கிழமை கொரேனா தொற்று நோயினால் 48 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 931 பேருக்கு வைரஸ்
தொற்றுஏற்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை அட்டவணையில் பார்வையிடலாம்.


No comments