தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருக

இலங்கையில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டவரும் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் உடனடியாக முடிவவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், இதுவரையில் பதிவான அத்தகைய சம்பவங்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

No comments