புதிய தலைமையுடன் களமிறங்கவே விருப்பம் - ஹிருனி

ஐக்கிய தேசியக் கட்சி புதியத் தலைமைத்துவத்துடன் பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பதையே கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் விரும்புவதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என்பதே பலரின் நிலைப்பாடாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். 

No comments