ஓவியம் பேசும்! உலகத்தின் மௌனத்தை பேச வைப்போம்!
மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரால் நடத்தப்பட்ட இனப்படுகொலையை சித்தரிக்கும் ஓவியப்போட்டி குறிப்பாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சு தற்போதைய ஜனாதிபதியும் ஆகிய கோத்தபாய ராஜபக்ச காலத்தில் நடைபெற்ற இன அழிப்பு இனப்படுகொலை உள்ளிட்ட வெள்ளை வேன் கடத்தல் முள்ளிவாய்க்கால் படுகொலை போன்ற சம்பவங்களை சித்தரிக்கும் ஓவிய போட்டி
பிரதான நடுவர் திரு ஓவியர் புகழேந்தி
இலங்கை ரூபாய்
முதலாவது பரிசு 100000
இரண்டாவது பரிசு 50000
மூன்றாவது பரிசு 25000
10 ஆறுதல் பரிசுகள் 10000
முடிவடையும் காலம் ஜனவரி 31.2020 நள்ளிரவு
தெரிவுசெய்யப்பட்ட 100 படங்கள் ஆவண நூலாக வெளிவரும்
அதன் பிரதிகள் ஐநாவில் பார்வைக்கு வைக்கப்படும்
உங்கள் ஓவியங்கள் A3 அளவில் இருக்க வேண்டும்
குறிப்பாக கலரில் அனுப்ப வேண்டும்
அனைத்துலக மனித உரிமை சங்கம் பிரான்சு
தொலைபேசி இலக்கம் 0033145988949 00 33 75 80 87 08 4
மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும்
Aidhfrance@gmail.com
Post a Comment