ஒரே நாளில் இந்தியாவையும் சீனாவையும் சகிக்கும் மகிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரண் ஜித் சிங் சந்து இன்று(18) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.
இன்று (18) முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில், சீன அரசாங்கத்துடன் இணைந்து இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில், பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments