திருகாேணமலை - கிண்ணியா, உப்பாறு பாலத்துக்கு அருகே மகாவலி ஆற்றில் இன்று (08) சற்றுமுன் படகு ஒன்று கவிழ்ந்ததில் இளைஞர் ஒருவர் மரணமாகியுள்ளார். அத்துடன் சம்பவத்தில் மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர். மேலும் இரண்டு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
Post a Comment