மரண தண்டனை கைதி விவகாரம்; மைத்திரிக்கு அழைப்பாணை
ரோயல் பார்க் கொலையாளியான மரண தண்டனை கைதி ஜுட் ஜயமஹாவுக்கு பொது மன்னிப்பு வழங்கிய வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கைதிக்கு பொது மன்னிப்பு வழங்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதியை 2020 மே 20ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
Post a Comment