மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக தேவிகா நியமனம்

மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி தேவிகா அபேரத்ன மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.

இன்று (திங்கட்கிழமை) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக எம்.டி.எஸ். அபேரத்ன பதவிப் பிரமாணம் செய்தார்.

No comments