அரசியல் பரபரப்பு ஆரம்பம்; ரணில் இராஜினாமா

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை (20) தனது பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளார்.

இதன்படி, காபந்து (இடைக்கால) அரசை அமைக்கும் வகையில் 15 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிப்பது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முடிவு செய்துள்ளார்.

No comments