வாக்குச்சீட்டை படம் எடுத்த மூவர் கைது

தபால்மூல வாக்களிப்பின் போது வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தலைமையகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் இருவரும், பாடசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments