ஜனாதிபதித் தேர்தலுக்கான இரண்டாவது நாள் தபால் மூல வாக்களிப்பு இன்று (01) இடம்பெற்றது. இதன்போது வாக்களித்துவிட்டு வாக்குசீட்டை படமெடுத்த கல்வித் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் கம்பஹாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment