புலிகள் முன் வைத்ததை விட பயங்கரமானது- உபாலி தேரர்
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளருக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள நிபந்தனைகள் பாரதூரமானவை என்று அஸ்கிரிய பீடத்தின் வெண்டருவே உபாலி தேரர் தெரிவித்தார்.
மேலும்,
அது புலிகள் காலத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை விட பாரதூரமானவை. நாட்டுக்கு ஆபத்தானவை.
அவற்றை ஏற்பவர்கள் யார் என்பதை அவதானித்துக் கொண்டிருக்கிறோம் - என்றார்.
மேலும்,
அது புலிகள் காலத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை விட பாரதூரமானவை. நாட்டுக்கு ஆபத்தானவை.
அவற்றை ஏற்பவர்கள் யார் என்பதை அவதானித்துக் கொண்டிருக்கிறோம் - என்றார்.
Post a Comment