மட்டக்குளியில் பொதிகள் குறித்து வதந்தி பரவியதால் பற்றம்

மட்டக்குளி, முகத்துவாரம் மற்றும் கம்பஹா பகுதிகளில் சந்தேகத்திற்குரிய பொதிகள் இருப்பதாக வதந்தி ஒன்று பரவியதால் இன்று (16) காலை அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. அத்துடன் மட்டக்குளியில் நீண்ட நேரமாக சாரதி இன்றி நீண்ட நேரமாக நின்ற வாகனத்தினாலும் குழப்பம் ஏற்பட்டது.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டதாக அறிய முடிந்தது.

இனந்தெரியாத சிலர் பரப்பிய வதந்தியே இந்த பதற்ற நிலைக்கு காரணமென தெரிவிக்கப்படும் நிலையில் வதந்திகளை நம்பி பதற்றமடைய வேண்டாம் என்று பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மக்களை கேட்டுள்ளனர்.

No comments