கோத்தாவின் சகபாடி கைது?


கோத்தபாயவின் நெருங்கிய சகபாடியும் சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சையெனும் பெயரில் பதுங்கியிருந்தவருமான எவன்கார்ட் தலைவர் நிஸங்க சேனாதிபதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வந்த நிலையிலேயே இன்று அவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவி தில்ருக்சியுடனான உரையாடலை அம்பலப்படுத்தியிருந்த நிலையில் இக்கைது நடந்துள்ளது.

No comments