தமிழர் படகை மோதிய சிங்கள படகு?

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் ஆழ்கடலில் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவரின் படகு ஒன்றுடன் தென்னிலங்கை மீனவரின் ராங்கி படகு மோதியதில் படகு பலத்த சேதமடைந்த நிலையில் படகிலிருந்து கடலில் வீழ்நத மீனவர் நேற்று முன்தினம் தெயவாதீனமாக உயிர்தப்பி பிற மீனவர்களின் உதவியுடன் கரை சேர்ந்துள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த மாரிமுத்து ரகுவரன் என்பவரது படகே மீள பயன்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளதுடன் அவரது பல இலட்சம் பெறுமதியான வலைகளும் கடலில் வீழ்நது நாசமாகியுள்ளது.

No comments