யாழில் பெருமளவு கஞ்சாவுடன் மூவர் சிக்கினர்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து 221 கிலோ கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவுடன் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பை மேற்கொண்டபோதே குறித்த மூவரும் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடற்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பை மேற்கொண்டபோதே குறித்த மூவரும் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment