ஒற்றுமைக்காவது எழுக தமிழில் ஒன்றுதிரளுங்கள் - திரு.உதயணன்

இன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாணத்திலும், தமிழ்நாடு, ஜெனீவா, கனடா மற்றும் புலம் பெயர் நாடுகளிலும் போராட்டகள் எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ளன. இதில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாக கட்சி வேறபாடுகளைக் களைந்து, கருத்து வேறுபாடுகளை விடுத்து ஒன்றுமை என்ற நோக்கத்துக்காவது அனைவரும் ஒன்றதிரளவேண்டும் என என வேண்டுகோளை விடுக்கிறேன் என பிரித்தானியாவைச் சேர்ந்த திரு.உதயணன் அவர்கள் கூறியுள்ளார்.

No comments