கஞ்சாவுடன் ஐவர் சிக்கினர்
திருகோணமலையில் ஐந்தரைக் கிலோ கேரளக் கஞ்சாவுடன் வாகனம் ஒன்றில் பயணித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மட்கோ பிரதேசத்தில் வைத்து அவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள், திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் முதலான பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மட்கோ பிரதேசத்தில் வைத்து அவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள், திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் முதலான பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
Post a Comment