ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் கடுவெல மேயர் ஜி.எச்.புத்ததாச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று காலை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தினார்.
இதன்போது எதிர்வரும் தேர்தலில் பிரதமர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
Post a Comment