புகையிரத ஊழியர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இன்று காலை அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது.
Post a Comment