திலீபனின் வழியில் ஆரம்பமாகியது நடைபயணம்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நல்லூரை நோக்கிய நடைபயணம்
வவுனியா பொங்குதமிழ் தூபியிலிருந்து இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
மூன்று அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து திலீபனின் நினைவு நாளில் பயணிக்கவுள்ள இந்நடைபயணம் ஏ-9 வீதியினூடாக நல்லூரை வந்தடையவுள்ளது.
அலங்கார ஊர்தியில் திலீபனின் உருவப்படம் வைக்கப்பட்டு தாய்மார் மலர்மாலை அணிவித்து வீதியெங்கும் மக்களது வணக்கத்துடன் திலீபன் நினைவுதூபியை நடைபயணம் வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா பொங்குதமிழ் தூபியிலிருந்து இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
மூன்று அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து திலீபனின் நினைவு நாளில் பயணிக்கவுள்ள இந்நடைபயணம் ஏ-9 வீதியினூடாக நல்லூரை வந்தடையவுள்ளது.
அலங்கார ஊர்தியில் திலீபனின் உருவப்படம் வைக்கப்பட்டு தாய்மார் மலர்மாலை அணிவித்து வீதியெங்கும் மக்களது வணக்கத்துடன் திலீபன் நினைவுதூபியை நடைபயணம் வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment