வைத்தியசாலை மாடியில் இருந்து குதித்தவர் மரணம்; காரணம்?

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த புற்றுநோயாளி ஒருவர் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று (03) அதிகாலை இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பழுகாமத்தைச் சேர்ந்த மயூரன் (25) என்பவரே இவ்வாறு மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். 

No comments